வவுனியா வடக்கு பிரதேச சபை முன்பள்ளி விளையாட்டுப்போட்டி 06.11.2025 அன்று முன்பள்ளி வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, முன்னாள் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிபாளர் திரு த.இராஜேஸ்வரன், சபையின் கொளரவ உறுப்பினர்கள், சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்





